Tag : ககன்தீப் சிங் பேடி

முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

3-வது அலை குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது தவறான தகவல்: ராதாகிருஷ்ணன்

Vandhana
கொரோனா வைரஸ் மூன்றாவது அலை குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது தவறான தகவல் என மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையை ஆய்வு செய்தபிறகு, மருத்துவ...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது? – அமைச்சர் விளக்கம்

Gayathri Venkatesan
தமிழ்நாட்டில் இதுவரை 98 லட்சம் பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் அமைக்கப்பட்ட, சிறப்பு தடுப்பூசி முகாம்களை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியே வந்தால் அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

Halley Karthik
கொரோனா தொற்று காரணமாக வீட்டு தனிமையில் இருப்பவர்கள் வெளியே வந்தால், 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி...
முக்கியச் செய்திகள் கொரோனா

ஊரடங்கை கண்காணிக்க 30 குழுக்கள்:ககன்தீப் சிங்!

சென்னையில் ஊரடங்கை கண்காணிக்கும் குழுக்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு பயிற்சி மருத்துவர்கள் ஆலோசனை வழங்கும்...