Tag : ஈரோடு மாவட்டம்

மழை தமிழகம் செய்திகள்

ஈரோட்டில் திடீர் கனமழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Web Editor
ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.  இதனால் பொதுமக்கள் வெப்பம் தணிந்து மகிழ்ச்சி அடைந்தனர். ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் சாலை, பேருந்து நிலையம் சாலை,...
தமிழகம் செய்திகள்

கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

Web Editor
ஈரோடு கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கால்வாய் கரையோரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பாசன திட்ட கால்வாய் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 2,07,000...
தமிழகம் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்போம் – தமிழ் புலிகள் கட்சி தலைவர் பேட்டி!

Web Editor
நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிக்க போவதாக தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ஈரோடு, சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் தமிழ் புலிகள் கட்சியின் ஈரோடு மாவட்ட செயற்குழு...
தமிழகம் பக்தி செய்திகள்

பெருந்துறை மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

Web Editor
ஈரோடு, பெருந்துறை அருகே உள்ள நல்லாம்பட்டி மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள நல்லாம்பட்டி மகா மாரியம்மன், மகா கணபதி பழமை...
தமிழகம் செய்திகள்

விவசாய தோட்டத்திற்குள் புகுந்த 15 அடி நீள மலைப்பாம்பு!

Web Editor
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே விவசாய தோட்டத்தில் நுழைந்த 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். ஈரோடு அந்தியூர் அடுத்த பாலமலை...
தமிழகம் செய்திகள்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் – வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை!

Web Editor
ஈரோடு மாவட்டம், தாளவாடியில் வாழைத்தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் 1000 க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதம் செய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஜீரகள்ளி...
தமிழகம் செய்திகள்

கடம்பூர் மலைப்பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானை!

Web Editor
சத்தியமங்கலம், கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள விவசாய தோட்ட பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக மாலை நேரங்களில் உள்ளே புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பயமுறுத்திய யானை கூட்டம் – அலறியடித்து ஓடிய வாகன ஓட்டிகள்

Web Editor
ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த யானை கூட்டம், வாகன ஓட்டிகளை விரட்டி சென்றதால் அலறியடித்து ஓடினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி...
தமிழகம் செய்திகள் Agriculture

தாளவாடி பகுதியில் அதிக விளைச்சலால் தக்காளி கிலோ ரூ.4-க்கு விற்பனை!

Web Editor
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ ரூ.4-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும்...
குற்றம் தமிழகம் செய்திகள்

மகளை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்: மருமகனை கத்தியால் குத்திய மாமனார் உள்பட 3 பேர் கைது!

Web Editor
ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே காதல் திருமணம் செய்ததால் மருமகன் மீது மிளகாய் பொடி தூவி கத்தியால் குத்திய மாமனார் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தாளவாடி அருகே திகினரை...