Tag : ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

முக்கியச் செய்திகள் இந்தியா இலக்கியம் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

அரசியலிலும், இலக்கியத்திலும் செல்வராகத் திகழ்ந்த குமரி அனந்தன்!

G SaravanaKumar
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியும், அரசியல்வாதியுமானவர் குமரி அனந்தன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம். கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் மார்ச் 19,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”ஆளுநர்களுக்கு இதயம் உள்ளது”- தமிழிசை செளந்தரராஜன்

Web Editor
ஆளுநர்களுக்கு காது இருக்கிறதா? வாய் இருக்கிறதா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஆளுநர்களுக்கு இதயம் உள்ளது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கே.கே நகரில் உள்ள இஎஸ்ஐசி  மருத்துவமனை மற்றும்...
செய்திகள்

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் தேரோட்டம் – தெலங்கான ஆளுநர் தமிழிசை பங்கேற்பு

Web Editor
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுரை வடிவுடையம்மன் கோயில் தேரோட்டம் கோலகலத் துவங்கியது. தெலங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கலந்து கொண்டு  தேரை இழுத்து தேர் பவணியை துவக்கி வைத்தார். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஆகஸ்ட் 15ல் கொடி ஏற்றும்போது கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும்: தமிழிசை

Gayathri Venkatesan
புதுச்சேரியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தேசியக்கொடி ஏற்றும்போது கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணியை துணைநிலை ஆளுநர்...
முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

“தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே கொரோனா 3 வது அலையை தடுத்துவிடலாம்” – தமிழிசை செளந்தரராஜன்

Gayathri Venkatesan
தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டாலே 3வது அலையை தடுத்துவிட முடியும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் 4 நாட்களுக்கு 100...
முக்கியச் செய்திகள் இந்தியா

புதுச்சேரியில் நாளை முதல் இரவு ஊரடங்கு!

Gayathri Venkatesan
கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் நாளையிலிருந்து இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது இதுவரை...