தென்னாப்பிரிக்க பெண்னை கரம் பிடித்த ஆத்தூர் மணமகன்!
தென் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த துணை பேராசிரியர் பெண்ணை கரம் பிடித்தார் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்லத்துரை. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் கிராமம் திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் விவசாயியின் மகன்...