Tag : ஆதிச்சநல்லூர்

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆதிச்சநல்லூர் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் – எம்.பி கனிமொழி

Web Editor
ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பல பொருட்கள் வெளிநாடுகளில் உள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி அவற்றை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய...
தமிழகம் செய்திகள்

ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்ட கல்லூரி மாணவர்கள்

Web Editor
தூத்துக்குடி மாவட்டம், காமராஜ் கல்லூரி மாணவ மாணவிகள் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை ஆர்வமுடன் பார்வையிட்டனர். கருங்குளம் அருகே தாமிரபரணி கரை பகுதியில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில், மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆதிச்சநல்லூரில் பானை ஓடுகள், எலும்புகள் கண்டுபிடிப்பு

EZHILARASAN D
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் பகுதியில் ஏராளமான பானை ஓடுகளும், எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் தான் முதன் முதலில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வில், ஆதிச்சநல்லூர் பரம்பு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் மனித எலும்புகள் கண்டெடுப்பு

Arivazhagan Chinnasamy
ஆதிச்சநல்லூரில் நடந்து வரும் அகழாய்வு பணியில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கொற்கையில் 2000 ஆண்டுகள் பழமையான 7 அடுக்கு செங்கல் கட்டிடம் கண்டுபிடிப்பு

Jeba Arul Robinson
கொற்கையில் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் தொடரும் அதிசயம். 2000 ஆண்டுகளுக்கு முன்பு சங்ககாலத்தில் பயன்படுத்திய 7 அடுக்கு கொண்ட செங்கல் கட்டிடம் கண்டுபிடிப்பு. தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை வெளியிட திமுக தொடர்ந்து வலியுறுத்தும்” – கனிமொழி

Jeba Arul Robinson
ஆதிச்சநல்லூரில் கடந்த 2004ம் நடந்த அகழாய்வு அறிக்கையை வெளியிட திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட் மாநகரம் என்ற ஊரில் கொரோனா கால கட்டத்தில்...