தன்பாலின திருமணத்துக்கான அங்கீகாரம் கோரும் வழக்கு – அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்
தன்பாலின திருமணங்களுக்கான சட்டப்பூர்வமான அங்கீகாரம் கோரும் வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக மாற்றி உத்தரவிட்டுள்ளது. ஆங்கிலேயே ஆட்சியின் போது இயற்றப்பட்ட 377-வது சட்டப்பிரிவின்படி தன்பாலின உறவு குற்றமாக...