32.2 C
Chennai
September 25, 2023

Tag : அமைச்சர் மா. சுப்பிரமணியன்

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மதுரை சித்திரை திருவிழா; தொற்று நோய் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கை – அமைச்சர் மா சுப்பிரமணியன்

Web Editor
மதுரை சித்திரை திருவிழாவிற்கு 15 லட்சம் மக்கள் வர வாய்ப்புள்ளதால் தொற்று நோய் பரவாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய ஏற்பாடுகளை கண்காணிக்கவும்,...
செய்திகள்

மூன்றரை கோடி செலவில் கலையரங்கம் – அமைச்சர் மா. சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்

Web Editor
3 கோடியே 70 லட்சம் செலவில் நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் கலையரங்கம் கட்ட அமைச்சர் மா சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். சென்னை நந்தனம் ஆடவர் கலைக்கல்லுாரி வளாகத்தில் கலையரங்கம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு...
தமிழகம் செய்திகள் Health

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பே-வார்டு திட்டம் தொடக்கம்

Web Editor
தென் தமிழகத்திலேயே முதல் முறையாக தனியார் மருத்துவமனைகளை போல், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் நோயாளிகள் கட்டண அடிப்படையில் சிகிச்சைப் பெறும் வகையில் பே-வார்டுகள் இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிலும் தென்...
முக்கியச் செய்திகள் கொரோனா

மேலும் ஒரு பயணிக்கு ஒமிக்ரான் அறிகுறி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

EZHILARASAN D
வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்தவர்களில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் அறிகுறி தென்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் தனது எண்ணிக்கையை தொடங்கிவிட்டது. பெங்களூருவில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா தடுப்பு பணி:அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

விருதுநகர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நூறை கடந்த கருப்பு பூஞ்சை நோயாளிகள்!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தினை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்காக நடைபெற்று வரும்...