காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரிப்பு – நடவடிக்கை எடுக்க அமைச்சரிடம் துரை வைகோ கோரிக்கை
காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் விவசாய விளைநிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ம.தி.மு.க செயலாளர் துரை வைகோ, வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக மறுமலர்ச்சி...