எதிர்க்கட்சி கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: பிரதமர்
எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை துவங்க உள்ளதையடுத்து, டில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. நாளை தொடங்கும் மழைக் கால...