சேலத்தில் கண்களை கட்டிக்கொண்டு 13 கி.மீ சைக்கிள் ஓட்டிய மாணவிகள்!
சேலத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி 7 மாணவ-மாணவிகள் கண்களை கட்டிக் கொண்டு 13 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழகத்தில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்...