மதுபோதையில் ஏற்பட்ட தகராறு; இளைஞரை கொலை செய்த சிறார்கள்
மதுரையில் இளைஞரை வீட்டு வாசலில் வைத்து கொடூரமாக வெட்டிய விவகாரத்தில் 6 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்த வீரய்யா என்பவருடைய மகன் 21 வயதான பிரகாஷ். இவர் பழங்காநத்தம்...