சென்னை சென்ட்ரல் – கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 8-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி வரும் 8ம் தேதி...
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் மீனவர்கள் தமிழகம் வருவார்கள் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மீனவ மக்களுடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்...
தமிழகம் என்பது இந்திய நாட்டிற்கான பெருமை. ஒன்றிய அரசு தாமாக முன்வந்து கூடுதலாக முயற்சிகள் எடுத்து பழங்கால நாகரிகத்தை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும். ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்...
தமிழகம் முழுவதும் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர், கமல்ஹாசன் தலைமையில், கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர்கள் மாநிலச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின்...
தமிழ்நாடு தமிழகம் எல்லாமே இந்தியாவின் ஒரு அங்கம் தான். இந்தியாவின் மிகப்பெரிய அங்கம் இந்தியாவிலிருந்து தனியாக பிரித்து பார்க்க முடியாது. தமிழ்நாடு, தமிழகம் எவ்வாறு வேண்டுமானாலும் அழைக்கலாம் தவறில்லை என பாஜக தேசிய செயற்குழு...
75வது சுதந்திர தினத்தையொட்டி எழும்பூர் ரயில் நிலையத்தில் “விடுதலை போரில் தமிழகம்” என்ற தலைப்பில் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நாட்டின் 75 வது சுதந்திர தினம் இன்று இந்தியா முழுவதும் கோலாகலமாக...
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, பழனி உளிட்ட 10 பகுதிகளை சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா...
ஜிப்மர் செவிலியர்கள் வேலை வாய்ப்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசின் மருத்துவம் மற்றும்...
மின்வெட்டு இல்லாத, சீரான மின் விநிநோகம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓராண்டில் ஒருலட்சம் விவசாய மின்...
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அடுத்த...