30 C
Chennai
April 19, 2024

Search Results for: ஜெயங்கொண்டம்

முக்கியச் செய்திகள் ஆசிரியர் தேர்வு குற்றம் செய்திகள் சட்டம்

ஜெயங்கொண்டம் அருகே வழக்கறிஞர் வெட்டிக்கொலை

Jayakarthi
அரியலூர்  மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பட்டப் பகலில் 6 பேர் கொண்ட கும்பலால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவிலை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சாமிநாதன். இவர்...
செய்திகள்

ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா!

Web Editor
அரியலூர் அருகே தா.பழூர் ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழாவை முன்னிட்டு சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் பூ குழியில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர்...
குற்றம் தமிழகம் செய்திகள்

பட்டா மாற்றம் செய்ய ரூ.10,000 லஞ்சம் – துணை வட்டாட்சியர் உட்பட 3 பேர் கைது!

Web Editor
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில், பட்டா மாற்றம் செய்ய ரூ.10,000 லஞ்சம் பெற்ற துணை வட்டாட்சியர் மற்றும் இடைத்தரகர் உட்பட 3 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு...
குற்றம் தமிழகம் செய்திகள்

சிறுமியின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்த இளைஞர் போக்சோவில் கைது!

Web Editor
ஜெயங்கொண்டம் அருகே 16 வயது சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் தவறாக பதிவு செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர்...
தமிழகம் செய்திகள்

விவசாய பொருட்கள் கொள்முதல் செய்ய தாமதம் – விவசாயிகள் சாலை மறியல்!!

Web Editor
அரியலூர் – ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விளை பொருட்கள் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நேற்று இரவு அரியலூர்...
தமிழகம் ஹெல்த் செய்திகள்

அரியலூரில் ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை

Web Editor
அரியலூர் மாவட்டம், காடுவெட்டாங்குறிச்சியை சேர்ந்த வேம்பு என்ற நிறைமாத கர்ப்பிணியை , ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமணைக்கு அழைத்து செல்லும்போது வழியிலேயே ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை பிறந்தது. அரியலூர் மாவட்டம் , காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“பானை சின்னம் இன்று உலக அளவில் பேசப்பட மத்திய அரசுதான் காரணம்!” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

Web Editor
பானை சின்னம் இன்று உலக அளவில் பேசப்பட மத்திய அரசுதான் காரணம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.  சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனை ஆதரித்து தமிழக இளைஞர்...
தமிழகம் செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை மீட்ட தீயணைப்பு துறையினர் – பொதுமக்கள் பாராட்டு!

Web Editor
வயலில் மேய்ந்து கொண்டிருந்தபோது, 15 அடி ஆழம் உள்ள கிணற்றில்  தவறி விழுந்த பசு மாட்டை மீட்ட தீயணைப்பு துறையினரின் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் வக்கார மாரி பகுதியை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தொடக்க பள்ளி சத்துணவு தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த ஆட்சியர்!

Web Editor
அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளியில் சத்துணவு தரத்தை சாப்பிட்டு பார்த்து  ஆட்சியர் ஆய்வு செய்தார்.  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளி மாணவியை இருசக்கர வாகனத்தில் கடத்த முயன்ற  இரு நபர்கள் போக்சோ சட்டத்தில் கைது

EZHILARASAN D
அரியலூர் – ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவியை இருசக்கர வாகனத்தில்  கடத்த முயன்ற  இரு நபர்களை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது் செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டியை அடுத்த...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy