சேலம் மேற்குத் தொகுதி பாமக சட்டப் பேரைவ உறுப்பினருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மேற்குத் தொகுதி எம்எல்ஏ இரா.அருளுக்கு ஏற்கெனவே முதல் கொரோனா அலையின்போது தொற்று ஏற்பட்ட நிலையில்,...
சேலம் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் சிட்டி மற்றும் ஈரடுக்கு பேருந்து நிலையம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார். கடந்த ஜனவரி மாதம் 1-ம்...
சேலம் அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளராக ஆர்.இளங்கோவன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் அதிமுக ஒன்றிய செயலாளர் வையாபுரி திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளார். அதிமுகவில் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான அமைப்பு தேர்தல் பல்வேறு கட்டங்களாக...
எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் இருந்து ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்து பெரியகுளம் ஓபிஎஸ் இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் உட்கட்சி...
சேலம் விமான நிலையத்தில் விமான சேவைக்கான ஏல நடைமுறைகள் முடிவடைந்தவுடன் விரைவில் சேலம் விமான நிலையத்தில் இருந்து விமான சேவை தொடங்கும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2021...
சேலம் உருக்காலை பங்குகள் விற்பனை தொடர்பாக மத்திய இரும்பு எஃகு துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா மாநிலங்களவையில் இன்று விளக்கம் அளித்தார். திமுக எம்.பி வில்சன் இன்று மாநிலங்களவையில் சேலம் உருக்காலை தொடர்பாக...
தமிழ்நாடு ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் அணியை திருச்சி வாரியர்ஸ் அணி வீழ்த்தியது. இது சேலம் அணிக்கு 6வது தோல்வியாகும். சேலம் எஸ்சிஎஃப் கிரிக்கெட்...
ரயில்வே இடத்தில் பல ஆண்டுகளாக குடியிருப்போரை வெளியேற சொன்னதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் பொன்னம்மாப்பேட்டை அருகே உள்ள ரயில்வே அருந்ததியர்...
சேலம் பகுதியைச் சேர்ந்த வேதியியல் துறை ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவியின் உறவினர்கள் பதிவாளர் மற்றும் வேதியியல் துறை பேராசிரியராக உள்ள கோபி மீது...
சேலம் அருகே அரசு பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவிகள் 4 பேர் எலிமருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் வாழப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்...