ஈவ்டீசிங் தொல்லையால் மாணவி உயிரிழப்பு- உறவினர்கள் போராட்டம்
ஈவ்டீசிங் தொல்லையால் மாணவி உயிரிழந்த நிலையில் அவரின் உயிரிழப்பிற்கு காரணமாக இளைஞர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி திருவெறும்பூர் மலை கோவில் அருகே உள்ள நொச்சி வயல் புதூர்...