தமிழ்நாடு தகவல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான குழுவின் அறிக்கையை முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் தேடுதல் குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி இன்று சமர்ப்பித்தார். தமிழக தலைமை தகவல் ஆணையர் மற்றும்...
சுதந்திர தினத்தன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைக்கும்போது, சாதிய பாகுபாடு இன்றி நிகழ்ச்சி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். தலைமைச்...
போதை மற்றம் மதுவுக்கு எதிரானவர்களாக மாணவர்கள் உருவெடுக்க வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். சென்னையில் அதிகரித்து வரும் சிறார்களுக்கான குற்றச்செயல்களை தடுக்கவும், அதற்கு தீர்வு காணவும் சிற்பி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை...
கல்லூரி கனவு நிகழ்வு குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச்செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில், 12-ஆம் வகுப்புக்குப் பிறகு படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல் இன்றியமையாதது. மாணவர்களுக்குக் கிடைக்கும்...
வாகன விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ். அவரின் இச்செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நேப்பியர் பாலம் அருகே...
தமிழக தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மாநில தகவல் ஆணையர்கள் நியமனம் குறித்த, தேடுதல் குழுவின் தலைவர் நீதியரசர் அக்பர்...
அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் முயற்சியாக அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அழைப்பு விடுத்துள்ளார். அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,...
சென்னை சிட்லபாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பெண்களுக்கான அரசு விடுதியை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில் ஐந்து தளங்கள் கொண்ட புதிய...
சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த 24 மணிநேரத்தில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்...
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்து தலைமைச்செயலாளர் இறையன்பு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....