நாத்திகம் பேசும் நண்பர்களுக்கு கண்ணதாசன் கொடுத்த பாடல் வரிகள்…
ஆத்திகம் பேசும் அன்பர்களும், நாத்திகம் பேசும் நண்பர்களும் கேட்கும் கேள்வி, கடவுள் எங்கே இருக்கிறான் என்பதுதான். இன்று நேற்றல்ல, சங்க காலத்திலேயே கேள்வியும் கேட்டு பதிலும் கூறிய கருத்துகளை உள்வாங்கிய இனிய திரையிசைப் பாடல்கள்...