29.7 C
Chennai
April 25, 2024

Search Results for: கும்பாபிஷேகம்

தமிழகம் பக்தி செய்திகள்

மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தில் சேதமடைந்த தூண்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்!

Web Editor
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டப தூண்களை 6 ஆண்டுகளுக்கு பின்னர் சீரமைக்கும் பணிகள் இன்று துவங்கியது. மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில் உலகப்புகழ்பெற்ற திருக்கோவில்களில் முக்கியமான...
முக்கியச் செய்திகள் செய்திகள்

விழுப்புரத்தில் 18 அடியில் நித்யானந்தா சிலை: குடமுழுக்கு நடத்திய பக்தர்!

Web Editor
விழுப்புரம் மாவட்டம், பெரம்பை கிராமத்தில் நித்தியானந்தாவுக்கு 18 அடியில் சிலை அமைத்து நித்தியானந்தாவின் சீடர் குடமுழுக்கு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்த பெரம்பை கிராமத்தில் நித்தியானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம்...
தமிழகம் பக்தி செய்திகள்

சட்டைநாதர் சுவாமிக்கு 108 கலசாபிஷேகம்: பக்தர்கள் உற்சாக வழிபாடு!

Web Editor
சீர்காழி முத்து சட்டை நாதர் சுவாமிக்கு 108 கலசாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடை பெற்றது. மயிலாடுதுறை, சீர்காழி தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த மே...
முக்கியச் செய்திகள் இந்தியா பக்தி செய்திகள்

நவி மும்பையில் ஏழுமலையான் கோயிலுக்கு பூமி பூஜை: திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு!

Web Editor
ஆந்திராவுக்கு வெளியே மும்பையில் உள்ள நவி மும்பையில் ஏழாவது ஏழுமலையான் கோவிலை கட்ட இன்று காலை பூமி பூஜை நடத்தப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாடு முழுவதும் ஏழுமலையான் கோயில்களை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆவின் நிர்வாகம் அதள பாதாளத்தில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு.!

Web Editor
தமிழ்நாடு அரசு நடத்தி வரும் ஆவின் நிர்வாகம் அகல பாதாளத்தில் உள்ளது என  பாஜக  மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரையில் பாஜக  மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:...
தமிழகம் பக்தி செய்திகள்

சட்டைநாதர்சுவாமி கோயிலில் குடமுழுக்கு: ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கொண்டாட்டம்!

Web Editor
சீர்காழியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சட்டைநாதர்சுவாமி கோயில் குடமுழுக்கில், ஹெலிகாப்டர் மூலம் மலர், புனித நீர் தெளிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது....
தமிழகம் பக்தி செய்திகள்

அனைத்து மதத்தினரும் பங்கேற்ற தேவாரம் பாராயணம்!

Web Editor
மயிலாடுதுறையில் திருஞானசம்பந்தர் இயற்றிய தேவார திருப்பதிகத்தினை மத நல்லிணக்கத்துடன் அனைத்து சமூகத்தினரும் இணைந்து பாராயணம் செய்தனர். தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான, சீர்காழி திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற மே 24 ஆம்...
தமிழகம் பக்தி செய்திகள்

40 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட சீர்காழி சட்டைநாதர் கோயில் மேற்கு கோபுர வாசல்!

Web Editor
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட மேற்கு கோபுர வாசலை தருமபுரம் ஆதீனம் சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் சென்று வர திறந்து வைத்தார். சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட...
முக்கியச் செய்திகள் செய்திகள்

பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று சாமி தரிசனம்! பாதுகாப்பு கருதி பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

Web Editor
பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு நலன் கருதி பக்தர்களுக்கு திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திரமோடி...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

ராமர் கோயில் குறித்து வீடியோ வெளியிட்ட பாடகி சித்ரா – வலுக்கும் எதிர்ப்பு!

Web Editor
அயோத்தி ராமர் கோவிலுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட பாடகி சித்ராவுக்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியுள்ளது.  அவர் என்ன கூறினார்? சர்ச்சை ஏன்?.. விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்…. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy