Search Results for: ஈரோடு மாவட்டம்

குற்றம் தமிழகம் செய்திகள்

காரில் சென்ற நபரை மறித்து ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த நபர்கள்!

Web Editor
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே காரில் சென்று கொண்டிருந்த நபரை மறித்து, ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இருந்து சென்னிமலை செல்லும் சாலையில் இரும்பு...
தமிழகம் செய்திகள்

கரூர் நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் வந்த கார் மோதி ஒருவர் உயிரிழப்பு…

Web Editor
கரூரில் அதிவேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடியதில் ஏற்பட்ட  விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கரூரை அடுத்த பாலிடெக்னிக் பிரிவு பகுதியில் ஈரோடு – கரூர் நெடுஞ்சாலை உள்ளது. இதில் கரூரை நோக்கி அதிவேகத்தில்...
தமிழகம் செய்திகள்

மகளிர் கலை விழா; சின்னத்திரை நடிகைகள் பங்கேற்பு!

Web Editor
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் கலை விழாவில் சின்னத்திரை நடிகைகள் பங்கேற்றுனர். ஈரோடு மாவட்டம் வரதம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சத்தியமங்கலம் தனியார் நகைக்கடை சார்பில் நடைபெற்ற ...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கீழ்பவானி கால்வாயின் தரையில் கான்கிரீட் தளம் அமைக்கப்படாது – அமைச்சர் துரைமுருகன் தகவல்

Jeni
ஈரோடு மாவட்டம் கீழ்பவானி கால்வாயின் தரையில் கான்கிரீட் தளம் போடக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பிரதான கால்வாய் விரிவாக்குதல்,...
தமிழகம் பக்தி செய்திகள்

ஈரோடு பத்ரகாளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா- ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு!

Web Editor
ஈரோடு மாவட்டம்  அந்தியூரில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த...
தமிழகம் செய்திகள்

பவானிசாகர் வாய்க்காலில் செத்து மிதந்த மீன்கள் – அதிகாரிகள் விசாரணை!

Web Editor
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வாய்க்காலில் மீன்கள் செத்து மிதந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் கீழ்பவானி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து பவானி ஆறு...
தமிழகம் செய்திகள்

13 குழந்தைகளுக்கு பிறகும் கருத்தடைக்கு மறுத்தவர்: நீண்ட போராட்டத்திற்குப் பின் செய்யப்பட்ட சிகிச்சை!

Web Editor
ஈரோடு மாவட்டம் பர்கூரில் 13 குழந்தைகள் பெற்ற பின்னரும் அறுவை சிகிச்சை செய்ய மறுத்தவரால் மருத்துவக் குழுவினர் அவதியடைந்தனர். இறுதியாக காவல் மற்றும் வருவாய் துறையினரின் உதவியுடன் பெரும் போராட்டத்திற்கு பிறகு அவருக்கு அறுவை...
குற்றம் தமிழகம் செய்திகள்

ஈரோடு அருகே மது அருந்தியதை தட்டிக் கேட்ட பெண் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது!

Web Editor
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே பொது இடத்தில் மது அருந்தியதை தட்டி கேட்ட பெண் உதவி ஆய்வாளரை தகாத வாா்த்தையால் திட்டிக், கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு...
மழை தமிழகம் செய்திகள்

ஈரோடு மலைப்பகுதியில் கனமழை: திடீரென பாய்ந்த காட்டாற்று வெள்ளத்தால் பயிர்கள் சேதம் – சோகத்தில் விவசாயிகள்!

Web Editor
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் வனப்பகுதியில் உள்ள மணியாச்சி ஓடையில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்பொழுது கத்திரி வெயில் தொடங்கி சுட்டெரித்து வரும் நிலையில் கடந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு 

EZHILARASAN D
ஈரோடு மாவட்டம் பவானியில் இருசக்கர வாகனங்கள்  நேருக்கு நேர் மோதியதில்  ஓய்வு பெற்ற தபால் ஊழியர் பச்சியப்பன் என்பவர் உயிரிழந்தார் மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே லட்சுமி நகர் பகுதியை...