காரில் சென்ற நபரை மறித்து ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த நபர்கள்!
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே காரில் சென்று கொண்டிருந்த நபரை மறித்து, ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இருந்து சென்னிமலை செல்லும் சாலையில் இரும்பு...