தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்: தமிழக அரசு எச்சரிக்கை!
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பலனளிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் இதுவரை 34, 87,36 நபர்களுக்கு, தடுப்பூசி போடப்பட்டுள்ளது....