இலங்கையில் ஒற்றையாட்சித் தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்-முரசொலி தலையங்கம்
இலங்கையில் ஒற்றையாட்சித் தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக நாளேடான முரசொலி தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா, ஈழத்தமிழர் நலன் சார்ந்து சில அரசியல் கோரிக்கைகளை...