சோழபுரம் அரசு பள்ளியில் மேற்கூரை சிமெண்ட் பெயர்ந்து விழுந்து 4 மாணவிகள் காயம்!
கும்பகோணம் அருகே சோழபுரத்தில் கட்டப்பட்ட அரசு பள்ளிக்கூட வகுப்பறை கட்டடத்தின் மேல்கூரையில் பூசப்பட்டிருந்த சிமெண்ட் காரை விழுந்ததில் ஆறாம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் காயம் அடைந்தனர். கும்பகோணம் அருகே சோழபுரத்தில் அரசு மேல்நிலைபள்ளியில்