மதுரை எய்ம்ஸ் குறித்து RTI-யில் தவறான தகவல் அளித்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு!
மதுரை எய்ம்ஸ் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தவறான தகவல் அளித்த மத்திய அரசு அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது....