ரயில் பயணிகள் மீது தீவைத்த விவகாரம்: ஒருவர் கூறியதால்தான் இதை செய்தேன் – விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீவைத்த குற்றவாளியை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரளாவில் ஓடிக் கொண்டிருந்த ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை...