32.2 C
Chennai
September 25, 2023

Category : கதைகளின் கதை

முக்கியச் செய்திகள் கதைகளின் கதை தமிழகம்

நடிப்பின் ஆல் ரவுண்டர் தேங்காய் சீனிவாசன் கதை

EZHILARASAN D
புகழ்பெற்ற தமிழ் நடிகர் தேங்காய் சீனிவாசனின் நினைவு தினமான இன்று அவரது திரையுலக பயணம் பற்றி விரிவாக பார்க்கலாம்.  தமிழ் சினிமாவில் ரசிகர்களை அழவும் வைக்கத் தெரிந்த சிரிப்பு நடிகர்களில் ஒருவர் தேங்காய் சீனிவாசன்....
முக்கியச் செய்திகள் கதைகளின் கதை கட்டுரைகள் செய்திகள்

குஜராத் தேர்தல்: பாஜக முன்பு உள்ள சவால்கள், சாதகங்கள் என்ன?

Web Editor
  குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நாடெங்கிலும் உற்றுநோக்கப்படும் நிலையில் இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜகவின் முன் உள்ள சவால்கள் மற்றும் அக்கட்சிக்கு சாதகமாக உள்ள அம்சங்கள் குறித்து இந்த கட்டுரையில் அலசுவோம். குஜராத் தேர்தல்...
ஆசிரியர் தேர்வு கதைகளின் கதை கட்டுரைகள் தமிழகம் பக்தி

எரிந்து போன தேரும்; புரிந்து போன மாண்பும் (மகா பாரத கதை)

Jayakarthi
“நயனில் சொல்லினுஞ் சொல்லும், சான்றோர், பயனில் சொல்லாமை நன்று” என்பது வள்ளுவர் நமக்கு வகுத்தளித்த பண்பாட்டு வழி. அதாவது “அறிவுடையோர், அறம் அல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், பயனில்லாத சொற்களை ஒருபோதும் சொல்லக்கூடாது” என்கிற மாண்புதனை...
முக்கியச் செய்திகள் கதைகளின் கதை கட்டுரைகள் சினிமா

மலையாள சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் மெகா ஸ்டார் மம்முட்டியின் கதை

EZHILARASAN D
ஜவுளி வியாபாரியின் மகன், திரைத்துறையில் கோலோச்சியது எப்படி? வழக்கறிஞர் மம்முட்டி, மெகாஸ்டாராக ஆனதன் பின்னணி என்ன? பிரம்மாண்டங்கள் நிறைந்த தமிழ் சினிமாவில், நட்பை வெளிப்படுத்தும் பல திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், 1991-ல் வெளிவந்த...
முக்கியச் செய்திகள் கதைகளின் கதை

பட்டியலினத்துக்கு மட்டும் பாடுபட்ட தலைவரா டாக்டர் திருமாவளவன்

Arivazhagan Chinnasamy
தலித் பேந்தர்ஸ் ஆஃப் இந்தியா இரா.திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனாக மாறியது எப்படி? என்பதனை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. “ஊர்ல என்ன அநாதையா போட்டுட்டு, நீ ஊர சுத்திக்கிட்டுருக்கிற. திடீர்னு எனக்கு...
முக்கியச் செய்திகள் கதைகளின் கதை தமிழகம்

கொடிகாத்த திருப்பூர் குமரனின் கதை!

G SaravanaKumar
இந்திய சுதந்திர போராட்டத்தில் தனது உயிர் பிரியும் போது தேசிய கொடியை விடாமல் பிடித்துக்கொண்டே உயிர் நீத்த சுதந்திர போராட்ட வீரர் கொடிகாத்த திருப்பூர் குமரனின் வாழ்க்கை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.  இளமையின்...
முக்கியச் செய்திகள் கதைகளின் கதை

சதுரங்க ஆட்டத்தின் கதை

Arivazhagan Chinnasamy
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நிலையில் செஸ் போட்டியின் வரலாறை விரிவாக இக்கட்டுரையில் பார்க்கலாம்.  மன்னரை சுற்றி வட்டம் கட்டப்பட்டுவிட்டது. ஒரு பக்கம் எதிரணியின் மந்திரி. மறுபக்கம் பாயும் குதிரை. பின்னே மதம்...
முக்கியச் செய்திகள் கதைகளின் கதை சினிமா

காவிய கவிஞர் வாலியின் கதை

Arivazhagan Chinnasamy
இரண்டாயிரத்துக்குப் பிறகு, முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி உரையாற்றிய மேடைகளில் எல்லாம், தவறாது இடம் பிடித்தவர் ஆன்மிக பற்றாளரான கவிஞர் வாலி. கருணாநிதியும் வாலியும் இருவேறு சித்தாந்தங்களை பின்பற்றியவர்கள். இருவருக்கும் இடையே வேறுபட்ட பண்பாட்டு தொடர்பு...
முக்கியச் செய்திகள் கதைகளின் கதை

திவான் பகதூர் ரெட்டமலை சீனிவாசன் கதை

Arivazhagan Chinnasamy
படிப்பும் பகுத்தறிவும் ஒருசேர ஒரு மனிதனிடம் இருக்கும்போது தான், அவன் உலகறிய உயர்ந்து நிற்கிறான் என்பதற்கு இக்கால இளைஞர்களுக்கு இரட்டைமலை சீனிவாசனின் வாழ்க்கையே ஒரு எடுத்துக்காட்டு – திவான் பகதூர் ரெட்டமலை சீனிவாசன் கதை...
முக்கியச் செய்திகள் கதைகளின் கதை

“HERO COP”: டிஜிபி சைலேந்திர பாபுவின் கதை

EZHILARASAN D
2010, அக்டோபர் 29ம் தேதி, காலை 8 மணி. கோவையில் உள்ள ரங்கே கவுடர் வீதியைச் சேர்ந்த, ஜவுளி வியாபாரி ரஞ்சித்குமார் ஜெயின், – சங்கீதா தம்பதியினரின் 10 வயது மகள் முஸ்கான், அவரது...