“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு முறை இருக்காது” – விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு முறை இருக்காது” என விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர்...