27 ஆண்டுகளாக தேங்கியிருக்கும் குரோமியக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன்
27 ஆண்டுகளாக மலைபோல் தேங்கியிருக்கும் குரோமியக் கழிவுகளை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள மூடப்பட்ட குரோமிய தொழிற்சாலை...