வரும் 14ஆம் தேதி முதல் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில்…
View More தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை.பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்!
பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு வரும் 21ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்கான நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகின. அதில், சில…
View More பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்!அதிபரின் பதிவை நீக்கியதால், நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை !
நைஜீரிய ஊடகங்கள் டுவிட்டர் கணக்கை நீக்க வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. நைஜீரிய அதிபரின் பதிவை நீக்கியதால், அந்நாட்டில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது . ஊடகங்கள் டுவிட்டர் தொடர்பான செய்திகளை வெளியிட வேண்டாம்…
View More அதிபரின் பதிவை நீக்கியதால், நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை !ஒலிம்பிக் போட்டியை எதிர்க்கும் ஜப்பான் மக்கள்!
ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடக்கவிருப்பதை அந்நாட்டு பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஜப்பானில் நாட்டின் டோக்கியோ நகரில் வரும் ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இது குறித்து அந்நாட்டின் யோமியூரி…
View More ஒலிம்பிக் போட்டியை எதிர்க்கும் ஜப்பான் மக்கள்!மேட்டூர் அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்!
வரும் 12-ம் தேதி, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்கிறார். டெல்டா பாசனத்திற்காக, வரும் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில்,…
View More மேட்டூர் அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்!நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நிலவரம்!
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது கடந்த 63 நாட்களுக்கு பின்னர் ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த…
View More நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நிலவரம்!முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை – ரூ.160 கோடியை ஒதுக்கியது தமிழக அரசு!
முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க 160 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களாக தொடர்ந்து பணியாற்றி வரும் முன்களப்…
View More முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை – ரூ.160 கோடியை ஒதுக்கியது தமிழக அரசு!கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும்: தமிழக அரசு எச்சரிக்கை!
கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், தனியார் மருத்துவமனைகளை அரசு,…
View More கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும்: தமிழக அரசு எச்சரிக்கை!சீன மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது த்ரிஷ்யம்-2 !
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்த திரிஷ்யம்-2 திரைப்படம், அடுத்ததாக சீன மொழியில் ரீமேக் ஆக உள்ளது. திரிஷ்யம் முதல் பாகத்தின் ரீமேக்கைப் போல், தற்போது 2-ம் பாகத்தின் திரைக்கதையிலும் சிறிய மாற்றம்…
View More சீன மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது த்ரிஷ்யம்-2 !இன்று முதல் வருமான வரி கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்ய புதிய வலைதளம்!
வருமான வரி கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான புதிய வலைதளம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. வருமான வரி தாக்கலை எளிமைப்படுத்தும் வகையில், மின்னணு முறையில் புதிய இணையதளம் நிறுவப்பட்டுள்ளது. புதிய இணையதளம் வாயிலாக தாக்கல் செய்யப்படும் வருமான வரி கணக்குகள் உடனடியாக ஆய்வு செய்யப்படும்…
View More இன்று முதல் வருமான வரி கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்ய புதிய வலைதளம்!