ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா கடந்து வந்த பாதையை விரிவாக பார்ப்போம். ⦁ நவம்பர் 21, 2020 – ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து...
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கடந்து வந்த பாதையை தற்போது பார்ப்போம். ⦁ நவம்பர் 21, 2020 – ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து முதன்முறையாக அவசர சட்டம் கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு....
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஆத்திரமடைந்த அண்ணன் தம்பியை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தலையில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம்...
தலைவாசல் அருகே ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் 75 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்த கல்லூரி மாணவர் விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள...
ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். ஓராண்டில் 27 பேர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு உயிரிழப்பு செய்துள்ளனர். இதற்கு எப்போது வரும் தடை? என பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய...
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ஆன்லைன் கேம் மற்றும் கேரளா லாட்டரியில் ரூ.18 இலட்சத்திற்கு மேல் பணம் இழந்த ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன்...
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத் தடை செய்ய வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர்கள் நடுரோட்டில் ரம்மி விளையாடி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இணையதளம் வாயிலாக ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் தற்போது...
ராசிபுரம் அடுத்த பட்டணம் கிராமத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி 5 லட்சம் இழந்த பட்டதாரி இளைஞர் சுரேஷ் “Bye Bye Miss U ரம்மி” என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு உயிரை மாய்த்துக்...
ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தமிழ்நாடு அரசு துணைபோவது போல் தெரிகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியை,...
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசரச் சட்டம் தொடர்பாக, அரசு அமைத்த குழு நாளை முதல் ஒரு வாரம் தொடர்ந்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளில் திறமை உள்ளதா? அல்லது வெறும்...