28.6 C
Chennai
April 25, 2024

Search Results for: வெள்ளப்பெருக்கில்

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இயக்குநர் மாரிசெல்வராஜ்!

Web Editor
கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான மக்களை மீட்கும் பணிகளில் இயக்குநர் மாரிசெல்வராஜ் ஈடுபட்டார்.  குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின்...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

லிபியாவில் டேனியல் புயல் காரணமாக வெள்ளப்பெருக்கு.. 150க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..

Web Editor
லிபியாவில் டேனியல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 150 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு ஆப்பிரிக்காவில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு லிபியா. உள்நாட்டுப்போர் நடைபெற்று வரும் லிபியாவின் கிழக்கு பகுதியை...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வெள்ளப்பெருக்கு – 20 பக்தர்கள் பத்திரமாக மீட்பு!

Web Editor
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் வெள்ளப்பெருக்கில் சிக்கி இருந்த நிலையில், 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை...
தமிழகம் பக்தி செய்திகள்

அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Web Editor
அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.  விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இந்த...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

லிபியாவில் டேனியல் புயல் காரணமாக வெள்ளப்பெருக்கு.. 5,200 பேர் உயிரிழப்பு…!

Web Editor
லிபியாவில் டேனியல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் இதுவரை சுமார் 5,200 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு ஆப்பிரிக்காவில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

சிக்கிமில் திடீர் கனமழைக்கு மேகவெடிப்பு காரணமா? மாயமான 23 ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரம்!

Web Editor
சிக்கிம் மாநிலத்தில் கொட்டி தீர்த்த கனமழையை தொடர்ந்த   தீஸ்தா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மாயமான 23 ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 30 பேரை  தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலம் லச்சேன் பள்ளத்தாக்கு...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

ஆற்றங்கரையில் மண் அரிப்பு; எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் ஒரு பகுதி வெடிவைத்து தகர்ப்பு

EZHILARASAN D
நீரின் திசையை மாற்ற, எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் மையப்பகுதியில் வெடிவைத்து தகர்க்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் எல்லீஸ்சத்திரம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 1950-ஆம் ஆண்டு கட்டப்பட்ட எல்லீஸ்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மாசி பௌர்ணமி பிரதோஷம்; சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

Jayasheeba
பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் அதிகாலை முதல் அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர்.  விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்-ஜி.கே.மணி வலியுறுத்தல்

Web Editor
95 டி.எம்.சி. தண்ணீா் வீணாக கடலில் கலந்துள்ளது. எனவே ஒகேனக்கல் உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பென்னாகரம் எம்.எல்.ஏ.வும் பாமக மூத்த தலைவருமான ஜிகே.மணி வலியுறுத்தினார். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தாயுடன் சேர நினைக்கும் குட்டியானையின் பாச போராட்டம்

EZHILARASAN D
மசினகுடி அருகே உள்ள மாவனல்லா பகுதியில் பெய்த கனமழை காரணமாக மாவனல்ல ஆற்றில் அடித்து வரப்பட்ட குட்டி யானையை மூன்றாவது நாளாக தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் முதுமலை...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy