Search Results for: விழுப்புரம் மாவட்டம்,

முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

விழுப்புரம் மாவட்டம் பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பை தடுக்க உடனடி நடவடிக்கை -அமைச்சர் பொன்முடி

EZHILARASAN D
விழுப்புரம் மாவட்டம் பிள்ளைச்சாவடி  கிராமத்தில் கடல் அரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.  மாண்டஸ் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் பிள்ளைச்சாவடி  கிராமத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி...
குற்றம் தமிழகம் செய்திகள்

வட மாநில ஐஸ் வியாபாரியிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல்

Web Editor
விழுப்புரம் ரயில் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரால் வட மாநில ஐஸ் வியாபாரி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது உத்திரபிரதேசத்தில் இருந்து ரயிலில் மூலம் கஞ்சா...
குற்றம் தமிழகம் செய்திகள்

விஷ சாராயம் குடித்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என புகார்!

Web Editor
விழுப்புரம் அருகே எக்கியர்குப்பத்தில் விஷ சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.  விழுப்புரம் மாவட்டம் எக்கியர்குப்பத்தில் மெத்தனால் சாராயம் குடித்து 78...
தமிழகம் செய்திகள்

செஞ்சியில் நாட்டுப்புற கலைஞர்கள் மாநில மாநாடு!

Web Editor
செஞ்சி அருகே தப்பாட்டம், கரகாட்டம்,  தெருக்கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது நாட்டுப்புற கலைஞர்கள் மாநில மாநாடு. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி தனியார் கல்லூரியில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற...
தமிழகம் செய்திகள்

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகள்: அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்!

Web Editor
மரக்காணத்திலிருந்து பல்வேறு கிராமங்களுக்கு மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளை அமைச்சர் மஸ்தான் கொடி அசைத்து துவக்கி வைத்தார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திலிருந்து பல கிராமங்களுக்கு செல்ல இதுவரையில் பேருந்து வசதி நேரடியாக இல்லை இதனால் கிராமப்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

எங்களுக்கும் கோயிலில் வழிபட உரிமை வேண்டும்: போராட்டத்தில் குதித்த பட்டியலின மக்கள்

Web Editor
செஞ்சி அருகே சிவன் கோயிலில் வழிபாடு உரிமை மறுக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, பட்டியலின மக்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த...
குற்றம் தமிழகம் செய்திகள்

காளி சிலையை திருடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை; விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நரிக்குறவர் சமுதாயத்தினர் மனு

Web Editor
செஞ்சி அருகே பழமை வாய்ந்த காளி சிலையை திருடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரி 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி...
ஆசிரியர் தேர்வு தமிழகம்

இங்கிலாந்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வந்த 11 பேர்… சுகாதாரத்துறையினரின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்!

Nandhakumar
வீரியமிக்க புதிய வடிவ கொரோனா வைரஸ் பரவும் நிலையில் லண்டனில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்துள்ள 11 பேர் தனிமை படுத்தப்பட்டு சுகாதார துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இங்கிலாந்தில் இருந்து கடந்த 10...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் தீ மிதி திருவிழா..!

Web Editor
மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் தீ மிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் மாசி பெருவிழாவின் ஐந்நாம் நாளில் தீ...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

75 ஆண்டுகால திருமண பந்தம்: நெட்டிசன்களை கவர்ந்த 101-வயது தம்பதியின் திருமணம்

Web Editor
விழுப்புரத்தில் 101-வது வயதில் வயதான இளம் தம்பதியினருக்கு, பிள்ளைகள், பேரக்குழந்தைகள் திருமணம் செய்து வைத்து ஆசி பெற்ற சம்பவம் அனைபரின் மத்தியில் நெகுழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், தென்னவராயன் பேட்டை, கிராமத்தை சேர்ந்தவர் அருளோக...