Search Results for: விருதுநகர்

முக்கியச் செய்திகள் தமிழகம்

கனமழை; தேனி, விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

G SaravanaKumar
கனமழை காரணமாக விருதுநகர், தேனி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றியின் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல்...
தமிழகம் செய்திகள்

விருதுநகர்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்த இருவர் உயிரிழப்பு

Syedibrahim
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்த 2 பேரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். விருதுநகர் அருகே கோட்டநத்தம் கிராமத்தில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. நாகபுரி தரச்...
தமிழகம் செய்திகள்

விருதுநகர் அருகே சின்னகுட்டம் மலைப் பகுதியில் காட்டு தீ.!

Web Editor
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பை அடுத்த சின்னகுட்டம் மலைப்பகுதியில் பயங்கர காட்டு தீ ஏற்பட்டது. மேலும் தீ தொடர்ந்து பரவி வருவதால் மலை அடிவார பகுதியில் உள்ள விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். வத்திராயிருப்பை அடுத்த நெடுங்குளம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கு – 2வது நாளாக விசாரணை

Janani
விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் கைதான 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்ரனர். விருதுநகர் இளம் பெண் கூட்டு பாலியல் வழக்கில் 4 சிறார்கள் 8 பேர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விருதுநகரில் ரூ.2,000 கோடி செலவில் ஜவுளி பூங்கா: 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் – எல்.முருகன் பேச்சு

Web Editor
விருதுநகரில் உருவாக்கப்பட உள்ள ஜவுளி பூங்கா மூலம் நேரடியாக 1 லட்சம் வேலை வாய்ப்புகளும் மறைமுகமாக 2 லட்சம் வேலை வாய்ப்புகளும் உருவாகும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். விருதுநகரில் 2,000 கோடி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து: இருவர் மருத்துவமனையில் அனுமதி

Web Editor
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் படுகாயத்துடன் மீட்டுபட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம், கோட்டநத்தம் கிராமத்தில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகாரம்: கடும் தண்டனை பெற்று தரப்படும் – முதலமைச்சர்

Arivazhagan Chinnasamy
விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு, நாட்டிற்கே முன்மாதிரி வழக்காக இருக்கும் வகையில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்று தரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சி...
தமிழகம் செய்திகள்

தையல் கற்றுக் கொடுத்து 100க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களை உருவாக்கிய விருதுநகர் பெண்!

Web Editor
விருதுநகரில் கடந்த 11 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தையல் கலை கற்றுக் கொடுத்து, அதில் 100-க்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர்களை வளர்மதி என்ற தையல் கலைஞர் உருவாக்கி உள்ளார் . விருதுநகர்...
முக்கியச் செய்திகள் குற்றம்

விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் கைதான 4 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல்

Arivazhagan Chinnasamy
விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில், கைதான 4 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் இளம் பெண் கூட்டு பாலியல் வழக்கில் 4 சிறார்கள் உட்பட 8 பேர் கைது...