கோவை அருகே முறையான கட்டமைப்பு இல்லாமல் செயல்பட்டு வந்த நாய்கள் இனப்பெருக்க மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 13 நாய்கள் உடல் கருகி உயிரிழந்தன. கோவை வடவள்ளி வீரகேரளம் பகுதியில் தனியார் நாய்கள்...
கேரளா மாநிலம், மலப்புரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. கேரளா மாநிலம், மலப்புரம் திரிக்குளம் அருகே உள்ள சந்திராஸ் ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், ஓட்டல்...
சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒத்தையால் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த...
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நான்குமாடி கட்டடத்தின் மேல் தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்ப்ட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயிணை கட்டுக்குள் கொண்டுவந்தனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் ரியல் டவர் என்ற...
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள துர்கா செல்வம் என்ற வாசனை பொருட்கள் கடையில் மின் கசிவு காரணமாக மூன்று மாடி கட்டிடம் முழுவதும் தீ பற்றி எரிந்தது. நாகர்கோவில் மாநகராட்சி செல்லும்...
போராட்டத்தை வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருந்த இளைஞர் லாரியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. பூந்தமல்லி அருகே திருமழிசை டாஸ்மாக் குடோனில் இன்று காலை முதல் ஒப்பந்ததாரர்கள் நிலுவைத் தொகை வழங்க கோரி போராட்டத்தில்...
சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எழும்பூர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் மொட்டை மாடியில் ஏ.சி.யின் அவுட்டோர் அருகே தேவையில்லாத தாள்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாக...
விருதுநகர் மாவட்டம் , சிவகாசி அருகே மருதுபாண்டியர் தெருவில் உள்ள பழைய இரும்பு கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், சிவகாசிஅருகே மருதுபாண்டியர் தெருவில் சுடலை என்பவர் பழைய இரும்பு கடை...
விழுப்புரத்தில், இ-ஸ்கூட்டர் விற்பனை நிலையத்தில் திடீரென பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது – இதில் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே, தனியார் எலக்ட்ரிக்...
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே வீட்டில் நடத்தி வந்த சிறு தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழந்தார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த உசூராம்பட்டி பகுதியில் முருகையன்...