கோயில் குதிரைக்கு வளைகாப்பு நடத்தி அழகுப் பார்த்த கிராம மக்கள்-ஈரோடு அருகே நெகிழ்ச்சி சம்பவம்!
ஈரோடு மாவட்டம் பவானி அருகே அம்மன்பாளையம் கிராமத்தில் பக்தர் ஒருவரால் கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்ட குதிரைக்கு வளைகாப்பு நடத்தி அவ்வூர் மக்கள் அழகுப் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே...