வனவிலங்குகள் வேட்டை : 21 பேரை விரட்டி பிடித்த வனத்துறை
பெரம்பலூர் அருகே வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட வந்த 21 பேரை வனத்துறையினர் விரட்டி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிக்குமரன்...