செயற்கை சுனாமியை உருவாக்க முயற்சியா? கடலுக்கு அடியில் பரிசோதனை செய்த வடகொரியா
செயற்கை சுனாமியை ஏற்படுத்தும் புதிய அணு ஆயுத டிரோனை கடலுக்கு அடியில் பரிசோதனை செய்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் நீண்ட நாட்களாக பகை நிலவி வருகிறது. இதனிடையே தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு...