மேலூரில் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் மற்றும் இடைதரகர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் மேலூர் கருத்தபுலியன்பட்டியை சேர்ந்த பிரபு என்பவர் அவரது மனைவி மாலதி...
அரியலூர் மாவட்டம் விவசாயிகளுக்கு சிட்டா அடங்கல் வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24.02.2023 அன்று...
அரசுப் பணி நியமனம் என்பது தேர்வு நடைமுறைகளின் மூலம் பெற வேண்டுமே தவிர, லஞ்சம் கொடுத்து பணி பெற முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அரசுத்...
தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் லஞ்சம் மற்றும் குடும்ப அரசியலை ஒழிக்க பாஜக கடுமையாக உழைக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். 75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை...
திரைப்பட போஸ்டர் ஒட்டுவதை அனுமதிப்பதற்காக லஞ்சம் தர மறுத்த கார்த்தி ரசிகர் மன்றத்தினரை தாக்கிய தூத்துக்குடி போலீசார் மூவருக்கு தலா 2 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்...
விருதுநகரில் கூட்டு பட்டா தர ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட வழக்கில் கைதான பெண் கிராம நிர்வாக அதிகாரிக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்த்துள்ளது. விருதுநகர் பகுதியில் பெண்...
கரூர் மாநகராட்சியில் வீட்டு வரி நிர்ணயத்திற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சியில்...
லஞ்சம் வாங்குவதில் தான் இந்த அரசு சூப்பராக செயல்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி...
விபத்து வழக்குகளில் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் சிக்கிய பெண் போக்குவரத்து ஆய்வாளரை பணி நீக்கம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு ஆய்வாளராக பணியாற்றியவர் ராணி. இவர் தனக்கு...
பொள்ளாச்சி பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சி அடுத்த திப்பம்பட்டி வேங்கை செல்வ பிரபு என்பவர் நிலத்திற்கு DTCP ஒப்புதல் பெறுவதற்காக...