ரயில்வே பணிக்கு லஞ்சம் பெற்றதாக புகார்: லாலுவிடம் சிபிஐ விசாரணை
ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், பீகார் முன்னாள் முதலமைச்சர் ராப்ரி தேவியிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்திய நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலுவிடம் இன்று விசாரணை...