அரசு விடுதியில் கழிவறைகளை சுத்தம் செய்யச் சொல்லி மாணவிகளை துன்புறுத்துவதாக புகார்
தேனியில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் மாணவிகளை கழிவறைகளை சுத்தம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி அமைந்துள்ளது. இங்கு சுமார் 50க்கும்...