‘எதிர்க்கட்சி தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’; மாநிலங்களவையில் பாஜக அமளி
அருணாச்சல பிரதேச எல்லையில் நடந்த மோதல் விவகாரத்தில், மத்திய அரசை கடுமையாக விமர்சித்தது தொடர்பாக மாநிலங்களவையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது....