மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது. மதுரையின் அடையாளமாக திகழும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோயில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி...
மதுரை – தேனி சிறப்பு ரயில்சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது. மதுரையில் இருந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை – தேனி முன்பதிவில்லா பயணிகள் சிறப்பு ரயில் சேவையானது...
மதுரை ஆதீனம் ஆன்மீக மடமாக செயல்படுகிறதா? அல்லது வியாபார நிறுவனமாக செயல்படுகிறதா ? என மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் “மதுரை...
மதுரை வைகையாற்றில் கடந்த 10 நாட்களில் 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அடையாளம் தெரியாத 5 பேர் உட்பட 7 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து தண்ணீர்...
12 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை – தேனி இடையே அமைக்கப்பட்ட புதிய அகல ரயில் பாதையின் முதல் ரயில் சேவை மதுரை சந்திப்பில் இருந்து இன்று தொடங்கியது. கடந்த 2011ஆம் ஆண்டு மதுரை –...
மதுரை மாநகராட்சியின் இணையதளம் தொழில்நுட்க கோளாறு காரணமாக இரண்டு நாட்களாக முடங்கியுள்ளதால் பொதுமக்கள் மாநகராட்சி சேவைகளை பெற முடியாமல் உள்ளனர். மதுரையை ‘ஸ்மார்ட் சிட்டி’யாக மாற்றுவதற்காக மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு...
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மதுரை பாந்தர்ஸ் அணியை லைகா கோவை கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் டிஎல்எஸ் முறையில் வெற்றி பெற்றது. இதையடுத்து, மதுரை பாந்தர்ஸ் அணி...
மதுரை – நத்தம் மேம்பாலத்தில் கேஸ் வெல்டிங் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. மதுரை புதுநத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.545 கோடி மதிப்பில் மதுரை தல்லாகுளம் முதல் செட்டிகுளம் வரை...
மதுரை ஆதீனம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே அரசை குறைகூறியுள்ளார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு...
கோயில்கள் அரசியல்வாதிகளின் கொள்ளைக் கூடாரங்களாகிவிட்டதாகவும், இந்து சமய அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் என்றும் மதுரை ஆதீனம் வலியுறுத்தியுள்ளார். விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம், கோவை...