Search Results for: மக்னா

முக்கியச் செய்திகள் தமிழகம்

மக்னா யானையை தேடும் பணியில் வனத்துறை

EZHILARASAN D
கூடலூர் அருகே தேவாலா, புளியம்பாறை பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து அரிசியை சாப்பிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வரும்  யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், தேவாலா, பந்தலூர் உள்ளிட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பிடிபட்ட மக்னா யானை – சீகூர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிப்பு

EZHILARASAN D
கூடலூர் அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை சீகூர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலா, நாடுகாணி, புளியம்பாறை பகுதியில் தொடர்ந்து 60க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தி வந்த...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

தொடரும் அட்டூழியம்: மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவு

Web Editor
பந்தலூர் பகுதியில் 2 பேரை கொன்ற pm 2 எனப்படும் தந்தம் இல்லாத மக்னா காட்டு யானை கேரளா மாநிலம் வயநாடு பகுதிக்கு சென்று ஒருவரை தாக்கி வீடுகளை சேதப்படுத்தி வருவதால், pm 2...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

மக்களை அச்சுறுத்திய மக்னா – இரு கும்கி யானைகளின் உதவியுடன் பிடித்த கேரள வனத்துறை

G SaravanaKumar
பொதுமக்களை அச்சுறுத்தி வந்த PM 2 மக்னா காட்டு யானையை, கேரள மாநில வனத்துறையினர் இரு கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில், 50க்கும் மேற்பட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மக்னா யானையை பிடிக்கும் பணியில் வனத்துறை; 13வது நாளாக தொடரும் தேடுதல் பணி

EZHILARASAN D
கூடலூர்  பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் PM 2 மக்னா காட்டு யானையை  பிடிக்கும் பணி விரைவுபடுத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. நீலகிரி மாவட்டம் கூடலூர், தேவாலா, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மக்னா யானையை பிடிக்கும் பணியில் வனத்துறை; 2 கும்கி யானைகள் உதவியுடன் தேடுதல் பணி

G SaravanaKumar
கூடலூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் PM 2 மக்னா காட்டு யானையை பிடிக்கும் பணியில் கடந்த 15 நாட்களாக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், தேவாலா, பாடந்துறை மற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தொடர்ந்து குடியிருப்புகளை சேதப்படுத்தும் மக்னா யானை; இரவு பகலாக விரட்டும் பணியில் வனத்துறை

EZHILARASAN D
கூடலூர்  பகுதியில் இரவு நேரத்தில் கிராமப் பகுதிக்குள் நுழைந்து குடியிருப்புகளை உடைத்து சேதப்படுத்தும் PM 2 யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்...
தமிழகம் செய்திகள்

தாயை இழந்த குட்டி யானைகள்: 6 நாட்களுக்கு பிறகு கூட்டத்துடன் சேர்ந்தன

Web Editor
தருமபுரி மாரண்டஹள்ளி அருகே மின்வேலியில் சிக்கி உயிரிழந்த தாய் யானையின் இறந்த இடத்திலிருந்து 6 நாட்களுக்கு பிறகு குட்டி யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி வன சரகத்திற்கு உட்பட்ட காளிகவுண்டன் கொட்டாய்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஏரியில் தஞ்சம் புகுந்த காட்டு யானைகள் – அச்சத்தில் பொதுமக்கள்

Web Editor
தண்ணீர் தேடி வந்த 5 காட்டுயானைகள் ஏரியில் தஞ்சம் புகுந்ததால் பொதுமக்கள்  அச்சத்தில் உள்ளனர். பாலக்கோடு அருகே ஜெர்த்தலாவ் பெரிய ஏரியில் தண்ணீர் தேடி வந்த 5 காட்டுயானைகள் நீரில் குளியல் போட்டு கும்மாளமிடும்...
தமிழகம் செய்திகள்

விவசாயத் தோட்டத்தினுள் முகாமிட்டுள்ள காட்டு யானை; வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர்க்கு மக்கள் கோரிக்கை

Web Editor
மேட்டுப்பாளையம் அருகே ஆதிமாதையனூர் கிராமத்தில் வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் மக்னா காட்டுயானை விவசாய தோட்டத்தில் முகாமிட்டு பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது. கோவை மாவட்டம் காரமடை வனச்சரத்திற்குட்பட்ட பகுதியான ஆதிமாதையனூர் கிராமம் மலை அடிவாரப் பகுதியாகும்....