மூன்றாம் தர, இரண்டாம் தர அரசியலை ஆளுநர் செய்ய வேண்டாம் – சபாநாயகர் அப்பாவு
தமிழ்நாடு ஆளுநர் இரண்டாம் தர, மூன்றாம் தர அரசியல்வாதிகளை போன்று அரசியல் செய்ய வேண்டாம் என சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொண்டுள்ளார். கோவை மாவட்டம், சூலூரில் வர்த்தகர் சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சி...