திண்டிவனத்தில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 900 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய செல்போன், இரு சக்கர வாகனம் உள்ளிடவற்றை பறிமுதல்...
கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற கும்பல்… திரைப்பட இயக்குனருக்கு தொடர்பிருப்பதாக அதிர்ச்சி வாக்குமூலம்… கும்பல் சிக்கியது எப்படி…? அதிர்ச்சித் தகவல்களுடன் கூடிய செய்தி தொகுப்பை இங்கு காணலாம்… கள்ளநோட்டுகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை...
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் நாளை போராட்டம் நடத்தவதாக அறிவித்துள்ளனர். இதையொட்டி அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சம்யுக்த் கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் அமைப்பு உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில்...
கரூர் அருகே, மஹாவீர் ஜெயந்தி அன்று விற்பனை செய்யப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை சாக்கடையில் ஊற்றி போலீசார் அழித்தனர். கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பழைய ஜெயங்கொண்டம் கிராமத்தில், கடந்த...
ஈவ்டீசிங் தொல்லையால் மாணவியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் குறித்த விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். திருச்சி திருவெறும்பூர் மலை கோவில் அருகே உள்ள நொச்சி வயல் புதூர் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் திருச்சியில்...
மதுரை மாவட்டத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி, போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயற்சி செய்த போது துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வளர்நகர் அருகே...
ஜி20 மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு டெல்லியில் பல ஆதரவற்ற, வீடற்றவர்களின் இருப்பிடங்கள் தகர்க்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஜி-20 அமைப்புக்கு இந்த முறை இந்தியா தலைமை ஏற்றுள்ளது. ஜி-20 குழுவின்...
பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 11 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மற்றும் தங்க மோதிரங்கள், நான்கு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பொள்ளாச்சி அருகே...
மும்பையில் மீண்டும் தீவிரவாதத் தாக்குதல் நடத்த இருப்பதாக பாகிஸ்தானில் இருந்து வந்த தகவலை அடுத்து அங்கு போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்த தொலைபேசி எண்ணில் இருந்து மும்பை போக்குவரத்துக் காவல் கட்டுப்பாட்டு அறை...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராய பாக்கெட்டுகளை போலீசார் சாலையில் கொட்டி அழித்தனர். இன்று அரசு விடுமுறை நாள் என்பதால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாராய விற்பனையானது அமோகமாக நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது....