Search Results for: பெகாசஸ்

முக்கியச் செய்திகள் இந்தியா

பெகாசஸ் விவகாரம்; இன்று தீர்ப்பு!

Halley Karthik
பெகாசஸ் ஒட்டுகேட்பு வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பை வழங்குகிறது. பெகாசஸ் ஒட்டுகேட்பு தொடர்பான தகவல்களை “The Wire” இணையதளம்...
ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள் இந்தியா

பெகாசஸ் விவகாரம்: ”பிரதமர் தேசத்துரோகம் இழைத்துள்ளார்” – ராகுல் காந்தி

G SaravanaKumar
எதிர்கட்சி தலைவர்களை உளவுப்பார்ப்பதற்காக பெகாசஸ் மென்பொருளை, பிரதமர் மோடி வாங்கி, தேசத்துரோகம் இழைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: ‘பெகாசஸ் விவகாரம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை’

G SaravanaKumar
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பெகாசஸ் விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்...
முக்கியச் செய்திகள் இந்தியா

பெகாசஸ் விவகாரம் இந்திய ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி: ராகுல் காந்தி

Halley Karthik
பெகாசஸ் விவகாரம், இந்திய ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு தொழில்நுட்ப குழுவை அமைத்து உச்சநீதின்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு,...
முக்கியச் செய்திகள் இந்தியா

பெகாசஸ் விவகாரம்; சிறப்பு நிபுணர் குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்

G SaravanaKumar
பெகாசஸ் விவகாரம் குறித்த சிறப்பு விசாரணை நடத்த 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பெகாசஸ் தொழில்நுட்பம் மூலம் தலைவர்களின் செல்போன் ஒட்டுகேட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, சுதந்திரமான சிறப்பு...
முக்கியச் செய்திகள் இந்தியா

பெகாசஸ் விவகாரம்: மத்திய அரசு துரோகம் செய்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சனம்

Arivazhagan Chinnasamy
பெகாசஸ் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு துரோகம் செய்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பெகாசஸ் மென்பொருள் மூலம் நாடு முழுவதும் உள்ள முக்கிய தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின்...
முக்கியச் செய்திகள் இந்தியா

பெகாசஸ் விவகாரம்; விரிவான பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

G SaravanaKumar
பெகாசஸ் விவகாரம் குறித்து விரிவான பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுக்...
முக்கியச் செய்திகள் இந்தியா

பெகாசஸ் வழக்கு; மனுதாரர்களின் கருத்தை விசாரித்த பின்பே உத்தரவு

G SaravanaKumar
பெகாசஸ் வழக்கில் சம்பந்தபட்ட மனுதாரர்களின் கருத்தை விசாரித்த பின்பே உச்சநீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.   பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய...
முக்கியச் செய்திகள் இந்தியா

பெகாசஸ் விவகாரம்; அடுத்த வாரம் விசாரணை

G SaravanaKumar
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது அடுத்த வாரத்தில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி அழைப்புகள், பெகாசஸ் என்ற மென்பொருளை பயன்படுத்தி ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை...
முக்கியச் செய்திகள் இந்தியா

பெகாசஸ் நிறுவனத்துடன் எந்தவித பணப்பரிமாற்றமும் செய்யவில்லை – மத்திய அரசு

Jeba Arul Robinson
பெகாசஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் எந்தவித பணப்பரிமாற்றமும் செய்யவில்லை என மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சம் விளக்கமளித்துள்ளது. பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்த்ததாக மத்திய அரசு மீது குற்றம்சாட்டி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் தொடர்...