புத்தகக் காட்சியில் “சென்னை வாசிக்கிறது” நிகழ்ச்சி – பபாசி நிர்வாகிகள் தகவல்!
சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சியில் முதன்முறையாக “சென்னை வாசிக்கிறது” என்ற பெரிய அளவிலான வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 47 ஆவது சென்னைப் புத்தகக்காட்சி ஜனவரி 3ம் தேதி முதல் 21...