தென்கொரியா பெண்ணை தமிழ் முறைப்படி கரம்பிடித்த வாணியம்பாடி இளைஞர்
தென்கொரியாவில் முனைவர் பட்டம் பெற்ற வாணியம்பாடி பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் தென்கொரியா நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார், 33...