கோவை அருகே முறையான கட்டமைப்பு இல்லாமல் செயல்பட்டு வந்த நாய்கள் இனப்பெருக்க மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 13 நாய்கள் உடல் கருகி உயிரிழந்தன. கோவை வடவள்ளி வீரகேரளம் பகுதியில் தனியார் நாய்கள்...
வானகரம் அருகே தனியார் எண்ணெய் குடோன், பர்னிச்சர் குடோன், டைல்ஸ் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. சென்னை மதுரவாயலை அடுத்து வானகரம் பகுதியில் மிஸ்டர்...
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து...
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சர்ஜிகல் பிளாக்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது சர்ஜிகல் பிளாக்கில், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வைத்திருக்கும் அறையில்...
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் மத்திய-மாநில அரசுகளின் உதவியால் புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் மத்திய-மாநில அரசுகளின் சார்பில் புதிதாக...
திருக்கோவிலூர் அருகே , பழைய பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு அனைத்தும் எரிந்து சாம்பலாயின. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள வடக்கநெமிலி பகுதியில் , ராமகிருஷ்ணன் என்பவருக்கு...
சென்னை காமராஜர் சாலையில் ஓடும் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அண்ணாசாலை பகுதியை சேர்ந்தவரும், புதுப்பேட்டையில் கார் உடைக்கும் கடை வைத்திருக்கும் இதயத்துல்லா என்பவர் அடையாறில் இருந்து தனது கடைக்கு...
சென்னை மண்ணடியில் உள்ள ‘பாம்பே ஹார்டுவேர்’ குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 2.30 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். சென்னை மண்ணடியில் உள்ள முத்துமாரி தெருவில் பிளாஸ்டிக்,...
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு அருகே நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தென்மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்க கூடியது மதுரை அரசு...
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற தீ விபத்து வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கு தொடரப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு ராஜகோபுர பகுதியில் இருந்து சுந்தரேசுவரர் சுவாமி சன்னதி செல்லும்...