“நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது” – டெல்லி கண்டன பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி பேச்சு!
நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு திமுக கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா டெல்லியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசினார். ‘இந்தியா’...