பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கத்தை பிரிக்கும் பணி!
பழனி முருகன் கோயிலில் 16 ஆண்டுகளாக உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கத்தை பிரித்து கட்டிகளாக மாற்றி கணகெடுக்கும் பணி நடைபெற்றது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு...